04.12.2011 அன்றைய மகாசபை கூட்ட அறிக்கை

லண்டன்:- நாகர்கோவில் மக்கள் ஒன்றியத்தின் 3வது மகாசபை கூட்டம் 04.12.2011 அன்று பிற்பகல் 3 மணியளவில் லண்டன் மாநகரத்தில் ரொற்னம் தமிழ் ஹவுஸ் மண்டபத்தில் தலைவர் கா. நாகமுத்து தலைமையில் அக வணக்கத்துடன் கூட்டம் இனிதே ஆரம்பமானது.

நாகர்கோவில் மக்கள் ஒன்றியத்தின் சட்டவரைவு இணைக்கப்பட்டுள்ளது

நாகர்கோவில் மக்கள் ஒன்றிய மகா சபை கூட்டத்துக்கான அழைப்பு

காலம்:- 04.12.2011 மதியம் 2 மணியில் இருந்து 5 மணிவரை
இடம்:- Tamil House, Unit 2, Fountayne Business Centre, Broad, lane Tottenham, N15 4AG
Nearest Tottenham Hale Tube Station. (Victoria Line)
ஒன்றியத்தின் நிகழ்ச்சி நிரல் பற்றிய விபரம் 15.11.2011 முன் அறிவிக்கப்படும்.

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அபிஷேக அறிவித்தல்

மெய்யன்பர்களே…!

நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவ காலத்தில் லண்டன் வாழ் ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி நாகதம்பிரான் அருளை வேண்டி வருடந்தோறும் அபிஷேகம் செய்து வருகிறோம்.

24 July 2011 அன்று நடைபெற்ற மகாசபையின் கூட்ட அறிக்கை

லண்டன்: நாகர்கோவில் மக்கள் ஒன்றியத்தின் 2வது மகாசபைக் கூட்டம் 24.07.2011 அன்று லண்டன் மாநகரில் ரொற்னம் மண்டபத்தில் நண்பகல் 12 மணியளவில் தலைவர் திரு கா. நாகமுத்து தலைமையில் அகவணக்கத்துடன் கூட்டம் இனிதே ஆரம்பமானது.

கிட்டத்தட்ட 30 உறுப்பினர்களுடன் ஆரம்பமான கூட்டம் பின்னர் 45 ற்கு மேற்பட்டவர்களை உள்ளடக்கியதாயிருந்தது. இதில் சிறப்பு உறுப்பினர்களாக தாயகத்திலிருந்து திரு ஆ. நவரத்தினசாமி அவர்களும், நோர்வேயிலிருந்து திரு க. கிருஷ்ணராஜா அவர்களும், சுவிசிலிருந்து திரு க. வினாயகநாதன் மற்றும் சு. தருமராசா அவர்களும் பங்கேற்றிருந்தனர்.

நாகர்கோவில் மக்கள் ஒன்றியத்தின் மகா சபை கூட்டத்திற்கான அழைப்பு

நாகர்கோவில் மக்கள் ஒன்றியத்தின் மகா சபை கூட்டத்திற்கான அழைப்பு

அன்பான வேண்டுகோள்

அன்பார்ந்தவர்களே!
நாகர்கோவில் மக்கள் ஒன்றியம் அதன் சட்டவரைவுக்கு அமைய இன்று பல சிரமங்களுக்கு மத்தியில் பிரித்தானியாவிலும் ஏனைய நாடுகளிலும் எமது அங்கத்தவர்கள் சிலர் எமதூருக்கு உரித்தானவர்களை அங்கத்தவராக இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதனை அறியத்தருகின்றோம்.

கேட்கப் பட்ட கேள்விகளும் பதிலும்

27 பெப்ரவரி 2011 அன்று நடைபெற்ற கூட்டத்தில் நாகர்கோவில் மக்கள் ஒன்றியம் பற்றி பொதுவாக கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்குரிய பதில்களும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

முதலாவது நிரந்தர நிர்வாக சபை

நாகர்கோவில் மக்கள் ஒன்றியத்தால் 30-01-2011 ஞாயிற்றுக் கிழமையன்று பிரித்தானியாவில் நடைபெற்ற முதலாவது மகாசபை கூட்டத்தில் மக்களால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்ட முதலாவது நிரந்தர நிர்வாக சபை உறுப்பினர்கள் கீழ்வருமாறு..

மகாசபை கூட்டத்திற்கான அழைப்பு – 30-01-2011

நாகர்கோவில் மக்கள் ஒன்றியத்தின் முதலாவது மகா சபை கூட்டத்திற்கான அழைப்பு

தற்காலிக நிர்வாக சபையின் வேண்டுகோள்

நாகர்கோவில் மக்கள் ஒன்றியம் தற்காலிக நிர்வாக சபையின் 02.01.2011ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற முதலாவது நிர்வாகசபைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: